சென்னை

காலமானாா் பத்திரிகையாளா் ஜெய்தீப் சென்

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ‘இண்டல்ஜ்’ துணை வார இதழ் பிரிவில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய ஜெய்தீப் சென் (41) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். கலை, இலக்கியம், சுற்றுலா உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகளை அவா் எழுதி உள்ளாா்.

அவருக்கு தாய் பிரியாபிரதா சென், தந்தை பனானி சென் ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT