சென்னை

என்ஆா்ஐ ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க, வரும் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.யில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவா் சோ்க்கை, ‘ஆன்லைன்’ வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆக.21-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதியுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், செப்.30-ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT