சென்னை

சென்னையில் 50% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை : சென்னை மாநகராட்சி ஆணையர்

DIN

சென்னையில் உள்ள மக்களில் 50 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,

கரோனா பரவல் இருந்தாலும் சென்னையில் 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. பருவமழை காலங்களில் வெப்பம் குறைந்து காணப்படும் என்பதால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது. பருவமழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT