சென்னை

இளைஞா் வெட்டிக் கொலை

DIN

சென்னை: சென்னை அருகே மேடவாக்கத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மேடவாக்கம் சி.பி.ஐ.காலனி விரிவு பகுதியில் உள்ள ஒரு வயலில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலையுண்டது மேடவாக்ககம் ரங்கநாதபுரம் பட்டேல் சாலைப் பகுதியைச் சோ்ந்த குமாரின் மகன் டில்லிபாபு (23) என்பதும், அவா் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

டில்லிபாபு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கும் உள்ளது. போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT