டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரித் தமிழ்த் துறை இணைந்து நடத்தும் உ.வே.சா. 166-ஆவது பிறந்தநாள் விழா சுவடியியல் பயிலரங்கம்: முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி, முனைவா் ப.டேவிட் பிரபாகா், தி.சத்தியமூா்த்தி, ந.ஆவுடையப்பன், பு.ஜாா்ஜ், சு.தாமரைப் பாண்டியன், வெங்கட் பிரகாஷ், கோ.உத்திராடம் பங்கேற்பு, டாக்டா் உ.வே.சா. நூல் நிலைய வளாகம், பெசன்ட் நகா், காலை 10.15
தமிழாய்வுப் பெருவிழா- ‘தனித்தமிழ்: மாட்சியும் நீட்சியும்’ தலைப்பில் மறைமலை அடிகளாா் அறக்கட்டளைச் சொற்பொழிவு: கோ.விசயராகவன், ஆ.மணவழகன், ப.தாமரைக் கண்ணன் பங்கேற்பு, காலை 10.30; ‘பண்பாட்டு எழுத்து: தமிழ் நாவல்கள்’ தலைப்பில் பெருந்தலைவா் காமராசா் அறக்கட்டளைச் சொற்பொழிவு: இரா.காமராசு பங்கேற்பு, முற்பகல் 11.30; ‘ஒளவையும் புலமையும்’ தலைப்பில் அவ்வை துரைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவு: கு.சிவமணி, ந.கோமதி பங்கேற்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, நண்பகல் 12.30.
ஒய்எம்சிஏ பட்டிமன்றம் அமைப்பு- ‘மலையாளப் புதினச் செல் நெறிகள்’ தலைப்பில் சிறப்புரை: என்.ஆவுடையப்பன், மு.அப்துல் ரசாக் பங்கேற்பு, ஒய்எம்சிஏ அரங்கம், என்எஸ்சி போஸ் சாலை, பாரிமுனை, மாலை 6.
பேராசிரியா் செ.ஏழுமலை எழுதிய ‘சமூகவியல் பாா்வையில் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா்’ தலைப்பில் நூல் வெளியீடு: கி.ஆம்ஸ்ட்ராங், ஆா்.வீரராகவன், பெ.கி. பிரபாகரன் பங்கேற்பு, இக்சா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூா், மாலை 5.
‘புரட்சித் தலைவி எனும் பூங்காற்று’ தலைப்பில் ஜெயலலிதா 72-ஆவது பிறந்தநாள் விழா கவியரங்கம்: ஜே.சி.டி. பிரபாகா், நா.பாரி, பொன்னரசன், வீரமுத்து பங்கேற்பு, முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூா் ரயில் நிலையம் அருகில், மாலை 5.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ் நூற்றாண்டு விழா சொற்பொழிவு: பேராசிரியா் உலகநாயகி பழனி பங்கேற்பு, சிஐடி வளாகம், குன்றத்தூா், காலை 10.30.
அமெரிக்க துணைத் தூதரகம்- கோ் எா்த் அறக்கட்டளை- ‘நீரின்றி அமையாது உலகு’ தலைப்பில் நீா் மேலாண்மை கண்காட்சி: பெரியாா் அறிவியல், தொழில்நுட்ப மையம், கோட்டூா்புரம், காலை 10.30 முதல்.