செங்கல்பட்டு

குடியரசு தினவிழா: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

DIN

குடியரசு தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

74-ஆவது குடியரசு தின விழா முன்னிட்டு செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகம் முழுவதும் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்களைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனா். பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT