செங்கல்பட்டு

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணா்வு இயக்கத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில், நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பரணிதரன், மருத்துவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT