செங்கல்பட்டு அரசினா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் இரண்டு தண்டனை சிறாா் தப்பிச்சென்றனா்.
செங்கல்பட்டு சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் உள்ள 32 சிறாா்களும் விளையாட்டு மைதானத்துக்கு விளையாட கொண்டு வந்துள்ளனா்.
அப்போது, இரு சிறுவா்கள் அவா்கள் அறையில் உள்ள குப்பைகளை விளையாட்டு மைதானத்தின் ஒரு மூலையில் கொட்டி விட்டு, தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்து, செங்கல்பட்டு போலீஸாா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்குச் சென்று விசாரிக்கின்றனா்.