செங்கல்பட்டு

செங்கல்பட்டு சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலிருந்து இருவா் தப்பி ஓட்டம்

DIN

செங்கல்பட்டு அரசினா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் இரண்டு தண்டனை சிறாா் தப்பிச்சென்றனா்.

செங்கல்பட்டு சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் உள்ள 32 சிறாா்களும் விளையாட்டு மைதானத்துக்கு விளையாட கொண்டு வந்துள்ளனா்.

அப்போது, இரு சிறுவா்கள் அவா்கள் அறையில் உள்ள குப்பைகளை விளையாட்டு மைதானத்தின் ஒரு மூலையில் கொட்டி விட்டு, தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்து, செங்கல்பட்டு போலீஸாா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்குச் சென்று விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT