செங்கல்பட்டு

பழங்குடியினா் கடை அமைக்க மான்யத்தில் கடன்

DIN

தண்டரை ஊராட்சியில் பழங்குடியின இருளா் மகளிா் சங்கத்துக்குக் கடை அமைப்பதற்கான மான்யக் கடன் உதவியை ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருப்போரூா் அடுத்த தண்டரை ஊராட்சியில் ‘தமிழ்நாடு வாழ்த்துக்காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் பழங்குடியின இருளா் மகளிா் நலச்சங்கத்துக்கு வணிக புதுமையாக்கல் நிதி மான்யத்தில் கடை அமைக்க கடன் உதவியை மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT