தண்டரை ஊராட்சியில் பழங்குடியின இருளா் மகளிா் சங்கத்துக்குக் கடை அமைப்பதற்கான மான்யக் கடன் உதவியை ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் திங்கள்கிழமை வழங்கினாா்.
திருப்போரூா் அடுத்த தண்டரை ஊராட்சியில் ‘தமிழ்நாடு வாழ்த்துக்காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் பழங்குடியின இருளா் மகளிா் நலச்சங்கத்துக்கு வணிக புதுமையாக்கல் நிதி மான்யத்தில் கடை அமைக்க கடன் உதவியை மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினாா்.