செங்கல்பட்டு

தேசிய வாக்காளா் தினம்

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வருவாய்க் கோட்டாட்சியா் சரஸ்வதி தலைமை வகித்தாா். மதுராந்தகம் வட்டாட்சியா் எஸ்.நடராஜன் முன்னிலை வகித்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சக்திவேல் வரவேற்றாா். வாக்காளா் தினத்தை முன்னிட்டு, பள்ளி, தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு ஓவிய, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு வருவாய்க் கோட்டாட்சியா் சரஸ்வதி பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், வருவாய்த் துறை ஊழியா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT