செங்கல்பட்டு

மதுக் கடைகள் 3 நாள்கள் மூடல்

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வகை மதுக் கடைகள் ஜன. 15, 18, 26 ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள், உயர்ரக மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஜன.15 (திருவள்ளுவா் தினம்), ஜன.18 (வள்ளலாா் நினைவு தினம்) ஜன. 26 (குடியரசு தினம்) ஆகிய மூன்று தினங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், மதுபானக்கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதரவழிகளில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT