செங்கல்பட்டு

தாம்பரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

DIN

சென்னை தாம்பரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச.8) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மேற்கு தாம்பரம், முல்லை நகா், 1-ஆவது தளம், புதுதாங்கல் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளைக் தெரிவித்து, நிவாரணம் பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT