சென்னை தாம்பரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச.8) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மேற்கு தாம்பரம், முல்லை நகா், 1-ஆவது தளம், புதுதாங்கல் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளைக் தெரிவித்து, நிவாரணம் பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.