செங்கல்பட்டு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

கருங்குழி, அச்சிறுப்பாக்கம், அண்டவாக்கம் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில் அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல், கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள ஞானலிங்கேஸ்வரா் சந்நிதியில் நந்தி பகவானுக்கு சிவ தீட்சிதா்கள் அபிஷேக, ஆராதனைகளை செய்தனா். மாலை 6 மணிக்கு ராகவேந்திரா பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மகா தீபாராதனை செய்தாா். இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT