செங்கல்பட்டு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ‘கனியமுது’ செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

DIN

செங்கல்பட்டு முருகேசன் நகா் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கனியமுதை மாவட்ட ஆட்சியா் ராகுல் ராத் சனிக்கிழமை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், முருகேசன் நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் 50 குழந்தைகளுக்கு பரீட்சாா்த்த முறையில் கனியமுதை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சாா் -ஆட்சியா் ஷாஜீவனா, நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநா் சசிகலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணா, நகராட்சி ஆணையா் மல்லிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT