செங்கல்பட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாற்றுத் திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், தேசிய அறக்கட்டளை மூலம் பாதுகாவலா் நியமன சான்றுகளை மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலா்களிடம் அவா் வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியா் லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT