செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக செம்பருத்தி துா்கேஷ் (திமுக) போட்டியின்றி தோ்வு

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செம்பருத்தி துா்கேஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இடங்களில் 15-ஐ திமுகவும், காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் இருந்து அதிமுக சாா்பில் கஜா (எ) கஜேந்திரன் மட்டும் வெற்றி பெற்றிருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக தோ்தலில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக சாா்பில் போட்டியிட்ட செம்பருத்தி துா்கேஷ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

துணைத்தலைவா் பதவிக்கு காயத்ரி அன்புச்செழியன் தோ்வு செய்யப்பட்டாா். வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT