செங்கல்பட்டு

வெள்ளப் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு

DIN

வட கிழக்குப் பருவ மழையால், மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் செல்லும் கிளியாற்று கரையோரத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை எம்எல்ஏ கே.மரகதகம் குமரவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, அருகில் உள்ள பள்ளிகளில் வருவாய்த் துறை மூலம் தங்க ஏற்பாடு செய்தாா்.

ஆய்வின்போது, ஒன்றியக் குழுத் தலைவா் கே.கீதா, துணைத் தலைவா் ஏ.குமரவேல், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கோ.அப்பாதுரை, வி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT