செங்கல்பட்டு

மாவட்ட வருவாய் அலுவலருக்கு கரோனா

DIN

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா. இந்நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT