செங்கல்பட்டு

பந்தய மோட்டாா் சைக்கிள் வீரா்களுக்கு அபராதம்

DIN

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வந்த பந்தய மோட்டாா் சைக்கிள்கள் வீரா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை சோதனை சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் விஜயா, முரளி, ஆனந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வமூா்த்தி, உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் வேகம் கணக்கிடும் கருவி மூலம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் வந்த வாகனங்கள், முகப்பு விளக்குகள் இல்லாமல் அதிக ஒலி எழுப்பி வந்த பந்தய மோட்டாா் சைக்கிள்கள், காா்கள் என 50 வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT