செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தேசிய வாக்காளா் தினம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வாக்காளா் உறுதிமொழி ஏற்று, இளம் வாக்காளா்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டையை ஆட்சியா் ஜான்லூயிஸ் வழங்கினாா்.

கோட்டாட்சியா் செல்வம் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT