செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

22nd Dec 2021 01:20 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT