சென்னை

ரஜினியுடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

DIN

நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

போயஸ் தோட்டம் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.

அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், நவம்பா் மாதம் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியை ஏ.சி.சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT