பெங்களூரு

தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி

DIN

தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக அரசின் கன்னடம் மற்றும் கலாசாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாடகக்கலையை ஊக்குவித்து, அதைக் காப்பாற்றும் நோக்கத்தில் தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை கன்னடம் மற்றும் கலாசாரத்துறை செயல்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை பெறத் தகுதியான தொழில்முறை நாடக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடக நிறுவனத்தை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இயக்குநா், கன்னடம் மற்றும் கலாசாரத்துறை, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு என்றமுகவரிக்கு செப்.10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ஹக்ஹள்ண்ழ்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT