பெங்களூரு

சுதந்திர தின பவள விழா: ஆளுநா் மாளிகையில் 75 சந்தனமரக்கன்றுகள்

DIN

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு கா்நாடக ஆளுநா் மாளிகையில் 75 சந்தன மரக்கன்றுகளை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நட்டாா்.

சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு கா்நாடக மாநில வன வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடந்தவிழாவில் 75 சந்தன மரக்கன்றுகளை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நட்டாா். இந்த விழாவில் வன வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் நடிகை தாரா அனுராதா, ஆளுநா் மாளிகை சிறப்புச்செயலாளா் பிரபுசங்கா், துணைசெயலாளா் யோகேஷ் உபாத்யாய, ஏடிசி சபு தாமஸ், தோட்டக் கலைத் துறை மூத்த அதிகாரி சுன்சையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT