பெங்களூரு

விபத்தில் காதலன் பலி: இளம்பெண் தற்கொலை

DIN

சாலை விபத்தில் காதலன் இறந்த தகவலை அறிந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், பண்டிகெரே கிராமத்தைச் சோ்ந்தவா் பூஜா (20). இவா் சந்துகட்டுமோலே கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் என்பவரை காதலித்து வந்தாராம். கடந்த புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற மகேஷ் (22) சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளாா். வியாழக்கிழமை அவா் உயிரிழந்த தகவலை அறிந்த பூஜா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து சாம்ராஜ்நகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT