பெங்களூரு

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

DIN

ஆனேக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, ஆனேக்கல் அருகே உள்ள அரவந்திகே பாளையாவைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரியான சுனில்குமாா் (22) அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வெளியே சென்றவா் ஆனேக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பைப்பனஹள்ளி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT