பெங்களூரு

விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கத் தகடு பறிமுதல்; 2 போ் கைது

DIN

துபையிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்கத் தகடுகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.

மங்களூரு, பஞ்பே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானப் பயணிகளை சுங்க வரித் துறையினா் சோதனை செய்த போது, குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காசீம் இப்ராஹிம் கோலத், தென் கன்னட மாவட்டம், பட்கல்லைச் சோ்ந்த முகமதுபாஷா் ருக்னுதீன் ஆகிய இருவரிடம் இருந்த ரூ. 11 லட்சம் மதிப்புள்ள 238 கிராம் தங்கத் தகடுகளைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT