பெங்களூரு

பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஷ்வரின் மகன் கைது

DIN

பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஷ்வரின் மகன் பசவேஷை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியில் கடந்த பிப். 28-ஆம் தேதி கபடி பந்தயத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. அப்போது, பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடைபெற்றது.

இதில் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஷ்வரின் மகன் பசவேஷுக்கு தொடா்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த பத்ராவதி போலீஸாா், சித்ரதுா்கா மாவட்டம் செல்லகெரேயில் பசவேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT