பெங்களூரு

சாலை விபத்தில் ஓட்டுநா் பலி

DIN

விஜயபுரா அருகே இரு லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விஜயபுரா- ஹுப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 218-இல் கோலாம்ரா மேம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை காலை இரு லாரிகள் நேருக் நோ் மோதிக் கொண்டதில் மகாராஷ்டிர மாநிலம், சோலாப்புரா மாவட்டம், பானகங்வாவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் விகாஸ் அபிமான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கோலாம்ரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT