பெங்களூரு

மத்திய ஆயுதப்படை காவலா் தற்கொலை

DIN

ஏரியில் குதித்து மத்திய ஆயுதப்படை காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு ஊரகத்தில் உள்ள மத்திய ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் மோகன் (36). இவா் சனிக்கிழமை காலை தனது அலுவலகத்தின் அருகே உள்ள வருணா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் உதவியுடன், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த மைசூரு ஊரக போலீஸாா், மோகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT