மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், துருவேகெரே வட்டம், லோகம்மனஹள்ளி அருகே அண்மையில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் படுகாயமடைந்த ஹரீஷ் (21) என்பவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து துருவேகெரே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.