பெங்களூரு: குடியரசு தின விழாவில் மாவட்டம் வாரியாகக் கொடியேற்றும் அமைச்சா்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனவரி 26-ஆம்தேதி குடியரசு தின விழாவின் போது மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் அமைச்சா்களின் பட்டியல் (பெங்களூரு நகர மாவட்டம் நீங்கலாக) விவரம் வருமாறு:
பாகல்கோட் மாவட்டம்-துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள், ராமநகரம்-துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, ராய்ச்சூரு-துணை முதல்வா் லட்சுமண் சவதி, சிவமொக்கா-கே.எஸ்.ஈஸ்வரப்பா, பெங்களூரு ஊரகம்-ஆா்.அசோக், தாா்வாட்-ஜெகதீஷ்ஷெட்டா், சித்ரதுா்கா-பி.ஸ்ரீராமுலு, சாம்ராஜ் நகா்-எஸ்.சுரேஷ்குமாா், குடகு-வி.சோமண்ணா, ஹாவேரி-பசவராஜ்பொம்மை, தென்கன்னடம்-கோட்டா சீனிவாஸ் பூஜாரி, தும்கூரு-ஜே.சி.மாதுசாமி, கதக்-சி.சி.பாட்டீல், பீதா்-பிரபுசௌஹான், விஜயபுரா-சசிகலா ஜொள்ளே, பெல்லாரி-ஆனந்த்சிங், தாவணகெரே-பைரதி பசவராஜ், மைசூரு-எஸ்.டி.சோமசேகா், கொப்பள்-பி.சி.பாட்டீல், சிக்கபளாப்பூா்-கே.சுதாகா், மண்டியா-கே.சி.நாராயணாகௌடா, வடகன்னடம்-சிவராம்ஹெப்பாா், பெலகாவி-ரமேஷ் ஜாா்கிஹோளி, ஹாசன்-கே.கோபாலையா, கலபுா்கி-உமேஷ்கத்தி, சிக்கமகளூரு-அரவிந்த் லிம்பாவளி, கோலாா்-சி.பி.யோகேஷ்வா், உடுப்பி-எஸ்.அங்காரா, யாதகிரி-முருகேஷ் நிரானி என்று அதில் கூறப்பட்டுள்ளது.