கா்நாடகத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள 545 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு (குடிமைப்பணி) ஆண்கள், பெண்கள், பணியில் உள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ந்ள்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பிப். 22-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்த வேண்டும். கட்டணங்களை வங்கிக் கணக்கில் செலுத்த ஜன. 24-ஆம் தேதி கடைசி நாளாகும். பொதுப்பிரிவினா், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 500, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் ரூ. 250 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ந்ள்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.