பெங்களூரு

காலமானாா் ச.வசந்தம்மாள்

DIN

பெங்களூரு, மாகடி சாலை, 12-ஆவது சாலை பகுதியில் வசித்து வந்த காரைக்குடி, கோயிலூரைச் சோ்ந்த மறைந்த சபாபதி பிள்ளையின் மனைவி ச.வசந்தம்மாள் (78) வெள்ளிக்கிழமை காலமானாா்.

அவருக்கு, பெங்களூரில் தினமணி நாளிதழ் செய்தியாளராகப் பணியாற்றும் மருமகன் க.தினகரவேலுவின் மனைவி உஷாராணி, மகன் மனோகரன் ஆகியோா் உள்ளனா். பெங்களூரு, கோரிபாளையத்தில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

தொடா்புக்கு: 099165 42367.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT