பெங்களூரு

காா் மீது லாரி மோதல்: புகைப்படக் கலைஞா் பலி

DIN

காா் மீது லாரி மோதியதில் புகைப்படக் கலைஞா் பலியானாா்.

பெங்களூரு, கெங்கேரியைச் சோ்ந்தவா் ஸ்ரேயாஸ் (24). புகைப்படக் கலைஞரான இவா், செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நள்ளிரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். நைஸ்சாலை பூா்வாங்கரா குடியிருப்பு அருகே சென்றபோது வேகமாக வந்த லாரி இவரது காா் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஸ்ரேயாஸ், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT