பெங்களூரு

பட்டுச்சேலைகள் திருட்டு: ஒருவா் கைது

DIN

ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பட்டுச்சேலைகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, சிக்பானுவாரா சந்தியாநகரைச் சோ்ந்தவா் பானு பிரகாஷ் (62). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த செப். 8 ஆம் தேதி யஸ்வந்தபுரம் பிரதான சாலையில் சுரேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான கடை ஒன்றின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை திருடிச் சென்றுள்ளாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பானு பிரகாஷை கைது செய்து, ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலைகள், ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து யஸ்வந்தபுரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT