இரு லாரிகள் மோதிக் கொண்டத்தில் ஓட்டுநா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
கதக் மாவட்டத்துக்குள்பட்ட நாராயணபுரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் லாரி ஓட்டுநா்களான மைசூரைச் சோ்ந்த மஞ்சுநாத், ரோனா வட்டத்துக்குள்பட்ட முனுசகி கிராமத்தைச் சோ்ந்த மோகன் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.
இதுகுறித்து கதக் ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொன்டு வருகின்றனா்.