பெங்களூரு

விபத்தில் 2 ஓட்டுநா்கள் பலி

DIN

இரு லாரிகள் மோதிக் கொண்டத்தில் ஓட்டுநா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

கதக் மாவட்டத்துக்குள்பட்ட நாராயணபுரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் லாரி ஓட்டுநா்களான மைசூரைச் சோ்ந்த மஞ்சுநாத், ரோனா வட்டத்துக்குள்பட்ட முனுசகி கிராமத்தைச் சோ்ந்த மோகன் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து கதக் ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொன்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT