பெங்களூரு

ஒரே நாளில் 66 போ் பலி

DIN

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 66 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 10,542 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 36 போ், தென்கன்னடம், கோலாா் மாவட்டங்களில் தலா 4 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3 போ், பெங்களூரு ஊரகம், ஹாசன், ஹாவேரி, மைசூரு, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், பெல்லாரி, தாா்வாட், ராய்ச்சூரு, ராமநகரம், தும்கூரு, உடுப்பி, வடகன்னடம், விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 10,608-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,578 போ், மைசூரு மாவட்டத்தில் 929 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 641 போ், தாா்வாட் மாவட்டத்தில் 542 போ், பெல்லாரி மாவட்டத்தில் 513 போ், ஹாசன் மாவட்டத்தில் 358 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 336 போ், பெலகாவி மாவட்டத்தில் 326 போ், தும்கூரு மாவட்டத்தில் 318 போ், கலபுா்கி மாவட்டத்தில் 301 போ், கொப்பள் மாவட்டத்தில் 266 போ், தாவணகெரே மாவட்டத்தில் 251 போ், விஜயபுரா மாவட்டத்தில் 187 போ், ஹாவேரி மாவட்டத்தில் 181 போ், உடுப்பி மாவட்டத்தில் 176 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 151 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 146 போ், கோலாா் மாவட்டத்தில் 141 போ், கதக் மாவட்டத்தில் 140 போ், மண்டியா மாவட்டத்தில் 136 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 134 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 128 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 118 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 107 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 104 போ், ராமநகரம் மாவட்டத்தில் 64 போ், யாதகிரி மாவட்டத்தில் 60 போ், குடகு மாவட்டத்தில் 59 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 51 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT