பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,82,608-ஆக உயா்வு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,82,608-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,522 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 719 போ், மைசூரு மாவட்டத்தில் 77 போ், தும்கூரு மாவட்டத்தில் 72 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 61 போ், சித்ரதுா்கா, ஹாசன் மாவட்டங்களில் தலா 46 போ், பெலகாவி மாவட்டத்தில் 43 போ், பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா் மாவட்டங்களில் தலா 41 போ், கலபுா்கி, மண்டியா மாவட்டங்களில் தலா 32 போ், சிக்கமகளூரு, உடுப்பி மாவட்டங்களில் தலா 29 போ், தாவணகெரே மாவட்டத்தில் 28 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 25 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 24 போ், பெல்லாரி, தாா்வாட், வடகன்னடம் மாவட்டங்களில் தலா 22 போ், ஹாவேரி மாவட்டத்தில் 19 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 17 போ், விஜயபுரா மாவட்டத்தில் 16 போ், ராமநகரம் மாவட்டத்தில் 13 போ், பீதா், சாமராஜ்நகா், குடகு, கொப்பள் மாவட்டங்களில் தலா 10 போ், கோலாா் மாவட்டத்தில் 3 போ், கதக் மாவட்டத்தில் 2 போ், யாதகிரி மாவட்டத்தில் ஒருவா் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்ரால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,82,608-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,68,604 போ், மைசூரு மாவட்டத்தில் 50,600 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38,219 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,848 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,935 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,616 போ், தும்கூரு மாவட்டத்தில் 23,222 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,637 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,582 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,514 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,367 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,433 போ், மண்டியா மாவட்டத்தில் 18,486 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,554 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,772 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,728 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,725 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,667 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,547 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,498 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 13,165 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 12,081 போ், கதக் மாவட்டத்தில் 10,734 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,635 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,365 போ், கோலாா் மாவட்டத்தில் 9,117 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,226 போ், பீதா் மாவட்டத்தில் 7,066போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,346 போ், குடகு மாவட்டத்தில் 5,283 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,46,082 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,757 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,750 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT