பெங்களூரு

அரசுப் பேருந்தில் திருட்டு: 4 போ் கைது

DIN

அரசுப் பேருந்தில் தங்க நகை, பணத்தைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரைச் சோ்ந்த ரவி (52), அப்ரோஜ் (40), சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியைச் சோ்ந்த லோஹித் (21), பெல்லாரி மாவட்டத்தைச் சோ்ந்த சங்கனூா் (29) இவா்கள் 4 பேரும் கடந்த 19-ஆம் தேதி ஹாசனிலிருந்து பெங்களூருக்கு வந்த அரசுப் பேருந்தில் பயணித்தனா்.

அதே பேருந்தில் பயணித்தவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம், 50 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து ரூ. 16.60 லட்சம் மதிப்புள்ள 318 கிராம் தங்க நகை, ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT