1989 -ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அக்னி ஏவுகணை சோதனைக்கு முதல் நாள், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த் டாக்டர் அப்துல் கலாமிடம், ""உங்கள் அக்னி ஏவுகனை வெற்றியைக் கொண்டாட என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.
உடனே அப்துல் கலாம் ""இம்ராத் ஆய்வு மையத்தில் நடுவதற்கு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும்'' என்றார்.