கும்பகோணத்திலுள்ள ஆலயங்களில், நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு 19.10.2018 அன்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்கள், தங்கள் அருகேயுள்ள ஆலயங்களுக்குச் சென்று அம்மனைத் தரிசித்தார்கள்.
கும்பகோணமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தரிசிக்க வந்த பக்தர்களுக்காக தகுந்த ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.